706
வங்கி மோசடி வழக்குகள் தொடர்பாக இதுவரை 64 ஆயிரத்து 920 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துற...

1399
நூறு கோடி ரூபாய்க்கு மேற்பட்ட வங்கி மோசடிகளின் எண்ணிக்கை குறிப்பிடத் தக்க அளவில் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 - 2021 நிதியாண்டில் ஒரு இலட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாயாக இருந்த வ...

3851
வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். கடன்வசதி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து டெல்லியில் வங்கியாளர்...

2996
எஸ்பிஐ உள்ளிட்ட தேசிய வங்கிகளில்  862 கோடி ரூபாய் மோசடி செய்ததாக , Trimax IT Infrastructure and Services Ltd என்ற ஐடி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ப...

2972
வங்கி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்சியை சட்டவிரோதமாக குடியேறியவர் என்று டொமினிகா அரசாங்கம் பிரகடனப்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பு, சோக்சியை கொண்டு வரும் இந்தியாவின் முயற்சிக்கு ஒரு ஊக்கமாக அமையும்...

5160
எஸ் வங்கியில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 466 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி அவந்தா குழுமத் தலைவர் கவுதம் தாபர் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. கவுதம் தாப்பரின் கட்டுமான நிறுவனம் எஸ்...

2928
வங்கி மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்சி, பொய்யான சத்தியபிரமாண வாக்குமூலத்தை கொடுத்து, ஆன்டிகுவாவின் குடியுரிமையை பெற்றது அம்பலமாகி உள்ளது. குடியுரிமைக்கான விண்ணப்பித்தபோது, தம் மீது எந்த கிரிமினல்...



BIG STORY